tag:blogger.com,1999:blog-2649125953394808263.post4433263540064798200..comments2023-10-07T13:29:06.364+05:30Comments on சித்தர்களின் முழக்கம்....: எமது சிவ பயணத்தில்....பாலாhttp://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2649125953394808263.post-86766494203922174622011-03-03T18:09:22.405+05:302011-03-03T18:09:22.405+05:30Dear Bala, Egerly waiting for your post.
Thanks
...Dear Bala, Egerly waiting for your post.<br /><br />Thanks<br /><br />http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-73280288117544128222011-03-03T10:16:06.989+05:302011-03-03T10:16:06.989+05:30உங்களின் பதிவு என்னை கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளது. ...உங்களின் பதிவு என்னை கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளது. நீங்களாவது தெளிவாக உள்ளீர்கள் எந்த நிலையில் உள்ளீர்கள் என்று. ஆனால் என்னால் தெளியவே முடிவதில்லை. எனக்கு பல நிகழ்வுகளை நிகழ்த்தி உள்ளான் அந்த சிவசித்தன் முதல் சித்தன்.<br /><br />ஐயா இப்படி வாழ்க்கையில் அவன் வ்ந்து நம்மை வழி நடத்தி உள்ளான் எனும்போதே...அடடா...அடடா..... அது போதுமயா எனக்கு.....Anonymoushttps://www.blogger.com/profile/03104403849638812192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-86758495947262923852011-03-01T22:59:49.605+05:302011-03-01T22:59:49.605+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/03104403849638812192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-69919930883234179152011-03-01T17:52:48.957+05:302011-03-01T17:52:48.957+05:30அன்புள்ள நண்பா ,
தங்களின் வருகைக்கு நன்றி,
நான...அன்புள்ள நண்பா ,<br /><br />தங்களின் வருகைக்கு நன்றி, <br /><br />நான் கடந்து வந்த பாதையை தான் இங்கு எழுதுகிறேன், <br />தற்சமயம் நான் ஞானம் பாதையில் சென்றுகொண்டு இருக்கிறேன்.<br /><br />எவ்வாறு இவ்வுலகில் குழந்தையாய் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மடிகிறோமோ அதுப்போல் தான் இந்த ஆன்மிகமும்.<br /><br />தங்களுக்கு புரிந்து இருக்குமென்று நினைக்கிறேன். <br /><br />"யாம் எந்த நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்று". <br /><br /><br />என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.பாலாhttps://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-24826830156469777652011-03-01T16:41:22.102+05:302011-03-01T16:41:22.102+05:30வணக்கம் நண்பா ,
"செந்தமிழ்சேர் சித்தர் பதினெண...வணக்கம் நண்பா ,<br />"செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி" <br />தங்களின்,நாளை புதுமையான பதிவின் விடியலுக்கு இன்றே எதிர் நோக்கும் நண்பன் .... <br />நண்பா தங்களிடம் 1 கேள்வி ? தாங்கள் எந்த மார்கத்தை தழுவிகிறீர்கள்? <br />சரியை - கிரியை - யோகம் - ஞானம் ...... <br />நன்றி...<br />தங்களின் சித்தர் பணி தொடர என்றும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......<br />என்றும்..நட்புடன்<br />chakra....<br />http://shivasiddhargal.blogspot.com/Siva chakrahttps://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com