tag:blogger.com,1999:blog-2649125953394808263.post5447351330286447781..comments2023-10-07T13:29:06.364+05:30Comments on சித்தர்களின் முழக்கம்....: புண்ணிய ஆத்மாக்களின் தொடர்பு...பாலாhttp://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2649125953394808263.post-78313553769718644162011-04-26T09:53:23.783+05:302011-04-26T09:53:23.783+05:30பாலா, சற்று முயற்சி செய்தால் எல்லாரும் அருள் வாக்க...பாலா, சற்று முயற்சி செய்தால் எல்லாரும் அருள் வாக்கு சொல்லாம். அது 90% சரியாகவும் இருக்கும்.<br /><br />ஆனால் அவர்களுக்கு நம்மால் உதவ முடியாது. நாம் கூறுவதை வைத்து அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும் முடியாது. இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. <br /><br />இது மிகப் பெரிய மன உளைச்சல் தரும். அதில் மீள நாம் மிகப் பெரிய போராட்டம் நடத்த வேண்டும். <br /><br />எனது கருத்து என்னவென்றால் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் சூத்திரம் ஞானத்தில் உள்ளது. எவ்வளவு சித்த உள்ளங்கள் ஞான மார்க்கத்தில் செல்லுமோ அவ்வளவு தூரம் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வரும்.<br /><br />இது இயற்கை. ஆனால் அதற்கான கிரெடிட் யாருக்கும் கிடைக்காது. சில சமயங்களில் தவறானவர்களுக்குக்கூட கிடைக்கும்.<br /><br />அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயணம் செய்தால் ஞானம் தானாக அடைய முடியும் என்பது என் அனுமானம்.<br /><br />தங்களின் அனுபவங்களை அறிய ஆவலாக உள்ளேன். நன்றி.<br /><br />htp://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com