tag:blogger.com,1999:blog-2649125953394808263.post8383412417025469870..comments2023-10-07T13:29:06.364+05:30Comments on சித்தர்களின் முழக்கம்....: அகத்தியர் ஞானம் 9ல் 5பாலாhttp://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2649125953394808263.post-68280232832656381392011-04-05T19:35:43.619+05:302011-04-05T19:35:43.619+05:30ஆவியென்ற சூத்திரத்தை யறிவதினி -முயற்சி செய்வோம்.ஆவியென்ற சூத்திரத்தை யறிவதினி -முயற்சி செய்வோம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-30159645866625072802011-04-04T17:31:26.081+05:302011-04-04T17:31:26.081+05:30அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா ,
தம்மை உணரும் கால...அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா , <br /><br /> தம்மை உணரும் காலம் எல்லாருக்கும் வரும். அவைகள் பொதுவாகவே அனுபவத்தின் மூலம் தான் வரும். <br />உடுக்க உடையும், உண்ண உணவும் இல்லாதவனிடம் போய் நாம் தம்மை உணர்தல் பற்றி பேச முடியாது.<br /><br />ஆனால் இதே வகையில் உள்ள சாதுக்களிடம் போய் கேட்டால் கிடைக்க வாய்ப்பு உண்டு.<br /><br />தங்களின் கருத்துகள் என்றும் தனித்தன்மை வாய்ந்தவை.<br /><br />என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.பாலாhttps://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-45299128047424120182011-04-04T17:23:27.427+05:302011-04-04T17:23:27.427+05:30தன்னை அறிதல் அவ்வளவு எளிதல்ல.. நான் யார்?? என்ற கே...தன்னை அறிதல் அவ்வளவு எளிதல்ல.. நான் யார்?? என்ற கேள்விக்கு மனிதனால் இன்றுவரை விடை கண்டு பிடிக்க முடியவில்லை.. யாராவது தெரிந்து கொண்டால் அவர்களால் அதை விளக்க முடியவில்லை.. அந்த சுவையை அவரவர் சுவைக்கும்போதுதான் அது எப்படி இருக்கும் என்று தெரியும்..<br /><br />அருமையான பதிவு.. பகிர்வுக்கு நன்றி..<br /><br />http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com