வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

பதிவுகளை பதிக்க முடியாமை ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

இறையின் பணியில் சில நாள் , பணியின் பணியில் பல நாள்

தேடலின் முடிவில்   சில  நாள் ,  தெளிவின் முடிவில் பல  நாள்

வாசியின் முடிவில் சில  நாள் ,  வாழ்வின் தெளிவில் பல நாள்

செயல்கள் எல்லாம் சில நாள் அதன் செயல்பாடுகள்  எல்லாம் பல நாள் .

என்று சித்தர்களின் சிந்தனை கொண்டு உலா வந்து கொண்டு இருக்கிறேன்.


 அவர்களின் அனுமதியுடன்  தொடர நினைக்கும் ....

 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.