சனி, 3 டிசம்பர், 2016

மிக நீண்ட இடைவெளியுடன் உங்களை சந்திக்கிறேன்.

அன்புள்ள  சித்த  உள்ளங்களுக்கு ,

மிக நீண்ட இடைவெளியுடன் உங்களை சந்திக்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக , பல்வேறுப்பட்ட அனுபவங்கள்
எமக்கு  கிடைத்தன .

எம்மால் பதிவுகள்  பதிவு செய்யவே முடியவில்லை.


அந்த ஆதி சித்தன்  அருளோடு மீண்டும் இந்த பதிவின் மூலம்

வலைத்தளத்தில் இனைகிறேன் .


எந்தவொரு செயலையும்  செய்யுமின் குலதெய்வத்தை வணங்கி தான் செய்ய வேண்டும் என்பதை கடந்த இரண்டு  ஆண்டுகளாக
நான் பல்வேறு அனுபவங்கள்  மூலம் கண்டு கொண்டேன்.

தயவு செய்து உங்கள் குலதெய்வம் எதுவாக இருந்தாலும் ,அவர்களை வணங்கிய பின் எந்தவொரு  செயலையும்  செய்யுங்கள் .

குலதெய்வம் தெரியாதவர்கள் அந்த ஆதி சித்தானம் அனாதி ஆனா

பரம்பொருளை நாடுங்கள் .

குரு அருளோடு இறை அருளும் அனைவருக்கும் கிடைக்கட்டும் .


என்றும்-சிவனடிமை-பாலா.