செவ்வாய், 22 ஜனவரி, 2013

பிறப்புக்கு துணையாவது எது ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

பிறப்புக்கு துணையாவது  எது ...

பாம்பாட்டி சித்தரின் பாடலில் இருந்து  உங்களுக்கு ....

மணக்கோலங்  கொண்டு  மிக மனமகிழ்ந்துமே
மக்கள்  மனை சுற்றத்தோடு மயங்கி  நின்றாய்
பிணக்கோலங்  கண்டு பின்னுந்  துறவாவிட்டால்
பிறப்புக்கே துணையாமென்றா டாய்  பாம்பே ......


விளக்கம் :

பற்றினை துறவாவிட்டால்  மீண்டும் மீண்டும் பிறப்பினை நாம் எடுத்து கொள்வோம் .

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 1 ஜனவரி, 2013

இறையின் நிலை....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

பல நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன் .

சித்தர்களின் ஆசியின்றி எம்மால் ஒரு பதிவும் செய்ய முடியவில்லை  .

இறையின் நிலையை யான் புரிந்துகொண்ட பிறகு

அதனை எல்லாருக்கும்  புரியும் வகையில் யான்  எழுத  ஆரம்பித்த பிறகுதான்

எம்மால் அதனை பதிவு  செய்ய  கூட முடியவில்லை .

எல்லாம்  அவர்களின்  சித்தம் .


இந்த ஆண்டு அனைவருக்கும் அனைத்து ஆசிகளையும் அந்த  ஆதி  சித்தன்

அருள்வான் என்பது சித்தம் .


" போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் "
" போற்றி அருளுக நின் அந்தமாம்  செந்தளிர்கள் "


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

Wish You Happy New Year 2013





என்றும்-சிவனடிமை-பாலா.