புதன், 11 ஜூலை, 2012

அகத்தியர் ஞானம்-உயர் ஞானம் .

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

அகத்தியர் ஞானம்-உயர் ஞானம் .

உண்ணும்போ துயிரெழுத்தை உயர வாங்கி
       உறங்குகின்ற போதெல்லா மதுவே  யாகும்
பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம்
       பேணிவலம் மேல்நோக்கி அவத்தில்  நில்லு
திண்ணுங்கா யிலைமருந்து மதுவே  யாகும்
      தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு
      மறலிகையில் அகப்படவு மாட்டார் தானே .

விளக்கம் :

கூடிய விரைவில் ........


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக