செவ்வாய், 1 ஜனவரி, 2013

இறையின் நிலை....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

பல நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன் .

சித்தர்களின் ஆசியின்றி எம்மால் ஒரு பதிவும் செய்ய முடியவில்லை  .

இறையின் நிலையை யான் புரிந்துகொண்ட பிறகு

அதனை எல்லாருக்கும்  புரியும் வகையில் யான்  எழுத  ஆரம்பித்த பிறகுதான்

எம்மால் அதனை பதிவு  செய்ய  கூட முடியவில்லை .

எல்லாம்  அவர்களின்  சித்தம் .


இந்த ஆண்டு அனைவருக்கும் அனைத்து ஆசிகளையும் அந்த  ஆதி  சித்தன்

அருள்வான் என்பது சித்தம் .


" போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் "
" போற்றி அருளுக நின் அந்தமாம்  செந்தளிர்கள் "


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக