வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

பதிவுகளை பதிக்க முடியாமை ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

இறையின் பணியில் சில நாள் , பணியின் பணியில் பல நாள்

தேடலின் முடிவில்   சில  நாள் ,  தெளிவின் முடிவில் பல  நாள்

வாசியின் முடிவில் சில  நாள் ,  வாழ்வின் தெளிவில் பல நாள்

செயல்கள் எல்லாம் சில நாள் அதன் செயல்பாடுகள்  எல்லாம் பல நாள் .

என்று சித்தர்களின் சிந்தனை கொண்டு உலா வந்து கொண்டு இருக்கிறேன்.


 அவர்களின் அனுமதியுடன்  தொடர நினைக்கும் ....

 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

2 கருத்துகள்:

  1. அய்யா வணக்கம்

    இறைவன் திருவடிகளே கண்கள் என்ற ரகசியத்தை
    தங்க ஜோதி ஞான சபை குரு சிவசெல்வராஜ் அய்யா வள்ளல் பெருமான் அருளால்
    வெளிப்படுத்தி உள்ளார்.

    நீங்கள் குருவை சந்திந்து தீட்சை பெற்று தவம்
    செய்யுங்கள் .

    www.vallalyaar.com

    பதிலளிநீக்கு
  2. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்...

    visit : http://blogintamil.blogspot.com/2014/09/Arimugam-thillaiakathuchronicles.html

    பதிலளிநீக்கு