செவ்வாய், 11 ஜனவரி, 2011

சித்தர் நூல்கள் யாருக்கு கிடைக்கும்..(2)

அகத்தியர் அருளிய பரிபாஷைத்திரட்டு நூலில் இருந்து ....

அருளினதோர் ஐநூறும் யாருக்கென்றால்
    அகங்கடந்த மெய்ஞானியருள்  பெற்றோர்க்குக்
குரு முகமாய்க் கொடுப்பதெல்லாம் மற்றோர் கையில்
    கொடுத்தவர்க்கும் பெற்றவர்க்கும் சாபம் எனக்கூறிப்
பெருமையுள்ள சித்தர்தமை வணங்கிப் போற்றிப்
    பிரமன் தன் உத்தரவு தன்னால் இந்நூல்
கருவறிய ஞானி கட்கே வெளியிட்டேனால்
   கையடக்கமாக வைத்துக்கொண்டு தேறே !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக