செவ்வாய், 18 ஜனவரி, 2011

சித்தர்,முத்தர், ஞானியர்..கோரக்க சித்தர்..

ஐயா பா. கமலகண்ணன் அவர்கள் எழுதிய ஞானக்கனலிருந்து .....
.
சித்தர்,முத்தர், ஞானியர் என்ற சொல்லுக்கு கோரக்க சித்தர் கூறும் பதில்...

பேராம் பிரமானந்த மடைந்தோனே சித்தன்
    பிரம மூப்பைக் கண்டவனே தவசிரேஷ்டன்
கூரான வாசி மறித்தவனே சித்தன்
   குறிக்கண்டு மாயை வென்றவனே முத்தன்

பூராயம் தெரிந்தவனே கிரியை பெற்றோன்
   பூவுலகில் வசித்தவனே சரியை மார்க்கன்
நேரான தீட்சை பெற்றோன் சீவ முத்தன்
நிறை சிவயோகம் புரிந்தோன் ஞானியாமே...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக