செவ்வாய், 4 ஜனவரி, 2011

காகபுசண்டரின் பெருநூல் காவியம் 1000 -ல் யோகியின் நிலை

யோகிதான் ஞானபதம் பெற்றுமேலே
உறவினர்போலே இருப்பார் விருந்துண்பார்போல்
யோகிதான் வருங்கால மெடுத்துரைப்பார் 
ஊணுறக்க மின்பதுன்ப மொத்திருப்பார்
யோகிதான் ஞானபதம் மேலேயோகம்
உற்றமனம் பட்டதனால் யோகவானாம்
யோகிதான் யோகவான் சித்தஞானி
உறமான ரிஷியிவனும் முனியாவானே

2 கருத்துகள்: