வியாழன், 20 ஜனவரி, 2011

ஞான பிதாவின் பார்வையில்..

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
  அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ
  பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ

முன்னை எத்தனை எத்தனை சென்மமோ
   மூடனாய் அடியேனும்  அறிந்திலேன்
இன்னம்  எத்தனை எத்தனை சென்மமோ
   என்செய் வேன்கச்சி ஏகம்ப நாதனே....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக