புதன், 12 ஜனவரி, 2011

கடவுளைக் காணமுடியுமா..?

கடவுளைக் காணமுடியுமா..? என்ற கேள்விக்கு சித்தர்கள் தரும் விளக்கம்.
உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீ இருந்தது
எள்ளளவும் நான் அறியாதே இருந்தேனே பூரணமே! --பட்டினத்தார்.

என்னைவிட்டு நீங்காமல் என்னிடத்து  நீ இருக்க
உன்னைவிட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம் ?----பத்திரகிரியார்.

என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ?--சிவவாக்கியர்.

இந்த பாடல்களின் மூலம் கடவுளைக் காணமுடியும் என்று உறுதியாக நம்புவோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக