திங்கள், 10 ஜனவரி, 2011

வாசியைப்பற்றி நான் கொள்ள இருக்கும் ஆய்வு..

வாசியைப்பற்றி நான் கொள்ள இருக்கும் ஆய்வுக்கு பதினெண் சித்தர்களும் துணை என்று என் வாழ்கையை அவர்களின் கமலபாதங்களுக்கு சமர்பிக்கிறேன்.
ஆய்வுக்கு கொள்ள இருக்கும் நூல்களில் குருப்பிடதக்கவை . காகபுசன்டரின் பெருநூல் காவியம் மற்றும் அகத்தியரின் நூல்களில் சில. 
என்னும் ஓரிரு தினங்களில் இந்த சேவையை நான் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் . குருவருளினால் இது அனைவருக்கும் போய் சேரும் .

என்றும் சிவனடிமை(குருவருளால்)- பாலா -சென்னை .

1 கருத்து: