செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

சங்கிலி சித்தரின் பாடலில்...

சங்கிலி சித்தரின் பாடலில் யாம் கண்ட பாடல் இதோ.

"மணக்கோலம் கண்டு மகிழ்ந்த பெண்னோடுபின்  
மக்களைப் பெற்று வளர்த்து எடுத்துப்
பிணக்கோலம் ஆவது அறியாமல் வீணே
பிதற்றுவது ஏதுக்கு ஆனந்த்ப் பெண்ணே!


என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக